ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு

Date:

மேல்மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறும், இன்று ஜூலை 13 புதன்கிழமை நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்புப் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கலவரத்தில் ஈடுபடும் நபர்களையும் அவர்கள் பயணிக்கும் லொறிகளையும் கைது செய்யுமாறு பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக கூடும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...