ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத மற்றும் போக்குவரத்து சபை பஸ் சேவைகள் ஆரம்பம்!

Date:

நேற்றிரவு (08) அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று (09) காலை 8.00 மணிக்கு தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்று காலை நிறைவடைந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சேபால லியனகே தெரிவித்தார்.

தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு தேவையான எரிபொருள் கிடைக்காததால் வேலை நிறுத்தம் தொடங்கியது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்ததாகவும்  சேபால லியனகே கூறுகிறார்.

Popular

More like this
Related

GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை...

வென்னப்புவவில் உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை இரங்கல்

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த...

சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வு!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன. ஒரு...

தோற்றுப் போன அனர்த்த நிவாரணம்:வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பியவரின் உருக்கமான பதிவு

நாட்டில் சிலவிய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிர்...