எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதி முன் ‘கோ ஹோம் கோட்டா’ என கோஷம்: பாராளுமன்றம் 10 நிமிடம் ஒத்திவைப்பு

Date:

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம.;பிக்கள் ‘கோ ஹோம் கோட்டா’ என்று கோஷமிடத் தொடங்கினர்.

இதற்கிடையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை வந்தடைந்தார்.

இதேவேளை எந்தவொரு தரப்பினரும் பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்பிறகு மகிழ்ச்சியுடன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக கூறினார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...