ஒரு இலட்சத்துக்கும் அதிகமான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

Date:

ஒரு இலட்சத்து இருபதாயிரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை இன்று (12) சந்தைக்கு வெளியிடவுள்ளதாக லிட்ரோ  நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (13) முதல் நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எரிவாயு கொள்வனவு செய்வதற்கு மே மாதத்திற்கான மின் கட்டணத்தை சமர்ப்பிக்குமாறு லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது.

ஆனால், எரிவாயு விநியோகம் சாதாரணமாக மாறிய பிறகு அது தேவையில்லை என்றும் அதே நேரத்தில் கூறப்படுகிறது.

இதேவேளை அடுத்த எரிவாயு கப்பல் சனிக்கிழமை (16) இரவு இலங்கையை வந்தடைய உள்ளதாகவும் லிட்ரோ லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...