சுயேட்சை எம்.பி.க்கள் நாளை டலஸுக்கு வாக்களிக்க தீர்மானம்

Date:

 பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த சுயேச்சைக் குழு  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய பாராளுமன்றத்தில் நாளை (20) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை கட்சிகளின் கூட்டமைப்பு  டலஸ் அகஹபெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

விமல்  வீரவன்ச தலைமையில் பொரளையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் மாநாட்டில், டலஸ் அழஹப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கு சிறப்பாக பங்களிப்பு செய்து வரும் பஹன மீடியா- 7வது ஆண்டை கொண்டாடுகிறது.

மூத்த ஊடகவியலாளர் எம்.எஸ். அமீர் ஹூசைன் இலங்கை பல்லினங்களைக் கொண்ட ஒரு தேசமாகும். இந்த...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உதவி

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது...

நூல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත්...

வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள்...