சு.கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!

Date:

 நம்பிக்கையில்லா பிரேரணைக்கு  ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நேற்று தெரிவித்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கொண்டு வரப்போவதாக  பாராளுமன்ற உறுப்பினர்  அப்புஹார்மி இன்று தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக, அவர் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.

மேலும், மேலும், சபாநாயகர் தனது சட்டத்ற்கு அமைவாக , ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டதை கருத்தில் கொள்ள வேண்டும்

சபாநாயகர் சபைக்கு சென்று புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும்,’ என்றும் அவர் கூறினார்.

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...