ஜனாதிபதியின் பயண இலக்கு செவ்வாய் கிரகமா? :முஜிபுர் ரஹ்மான்

Date:

ஜனாதிபதியின் பயண இலக்கு செவ்வாய் கிரகமா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை அனுப்பாமல் ஜனாதிபதி ஏன் நேரத்தை வீணடிக்கிறார் என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலம், உலகின் மூலை முடுக்கெல்லாம் செல்ல இப்போது நேரம் போதுமானது என்றும் அவர் கூறினார்.

இலங்கையர்கள் இருக்கும் எந்த நாட்டிற்கும் ஜனாதிபதியால் செல்ல முடியவில்லை எனவும், ஜனாதிபதி வேறு கிரகத்தை தேடிக் கொண்டிருப்பதால் தான் இராஜினாமா கடிதத்தை அனுப்ப இவ்வளவு கால அவகாசம் எடுத்துக் கொள்கிறார் என்பதில் நியாயமான சந்தேகம் இருப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...