ஜனாதிபதியின் வீட்டில் எடுக்கப்பட்ட ரூ.17.8 மில்லியன் பணத்தை ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு!

Date:

ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து எடுக்கப்பட்ட 17.8 மில்லியன் ரூபா பணத்தை ஜூலை 9 ஆம் திகதி ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதவான் உத்தரவு பிறப்பித்த போது, மூன்று வாரங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பொலிஸாரிடம் பணம் கையளிக்கப்பட்ட போதிலும் நீதிமன்றில் அறிக்கையோ பணமோ சமர்ப்பிக்கப்படவில்லை என நீதவான் திலின கமகே தெரிவித்தார்.

எனவே, அறிக்கை மற்றும் பணம் இரண்டையும் ஒப்படைக்குமாறு கோட்டை பொலிஸாருக்கு கமகே உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...