ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை போராட்டக்காரர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில்..!

Date:

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எவ்வாறு 20 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை மக்கள் கருத்தறியும் வரையில் பார்க்கலாம்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றிய மாணவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.

அத்துடன், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை காலிமுகத்திடல் பகுதியில் பிரம்மாண்ட திரையில் நாடாளுமன்ற அமர்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...