டொலர்களை செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம்!

Date:

டொலர்களை செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான எரிபொருளைப் பெற விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்திற்குச் சென்று படிவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என கூட்டுத்தாபனம் மேலும் தெரிவிக்கிறது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...