நாளை மக்கள் போராட்டம்: தனியார் பேருந்துகள் இயக்கப்படாது!

Date:

நாளை ஜூலை 9ஆம் திகதி நடைபெறும் மக்கள் போராட்டத்தை மையமாகக் கொண்ட பகுதிகளில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்று வழிகளைப் பயன்படுத்தும்போது அதிக எரிபொருள் செலவழிக்கப்படும் என்பதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி நீக்கம் செய்யக் கோரி கொழும்பில் பாரிய முன்னெச்சரிக்கை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...