பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல்!

Date:

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும்  பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் நடத்த வந்த பாராளுமன்ற உறுப்பினர் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...