பிரதமர் வீட்டுக்கு அருகில் போராட்டம்: கூட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்!

Date:

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.

பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி இன்று மாலை 5.00 மணியளவில் கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக போராட்டக்காரர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சிலர் காயமடைந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...

மன்னார், இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட...

GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை...

வென்னப்புவவில் உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை இரங்கல்

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த...