பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யுமாறு காஞ்சனா கோரிக்கை!

Date:

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கம் ஊடாக இந்த விடயம் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

இதன்போது, எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் முன்பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் என்னையும் கோப் குழுவுக்கு அழைக்குமாறு சரித ஹேரத்திடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என ட்வீட் செய்திருந்தார்.

பெற்றோல் மற்றும் டீசலை தோராயமாக ரூ.250 விற்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குற்றம் சுமத்தியதை அடுத்து காஞ்சனா இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...