பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தொடர்பில் கோப் குழுவின் தகவல்!

Date:

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர்களுக்கு 11 வகையான கொடுப்பனவுகளின் கீழ் நான்கு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, கோப் குழுவின் கூற்றுப்படி எட்டு கோடி ரூபாய்க்கு மேல் அதாவது மொத்த தொகையில் 49 சதவீதம் மக்கள் விழிப்புணர்வுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆணைக்குழுவின் அலுவல்கள் குறித்து விசாரிக்க, கோப் குழுவின் முன், ஆணைக்குழுவின் தலைவர்கள் அழைக்கப்பட்ட போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...