நாளைய புனித அரபா தின உரையும் தொழுகையும் முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் முஹம்மத் பின் கரீம் அவர்களால் நிகழ்த்தப்படும்!

Date:

இம்முறை அரபா தின தொழுகை மற்றும் உரையை ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமியின் செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈஸா அஷ்ஷேக் கலாநிதி முஹம்மத் பின் கரீம் அல் ஈஸா அவர்கள் நிகழ்த்துகிறார்கள்.

சவூதி அரேபியாவின் முன்னாள் நீதி அமைச்சரான ஷேக் அவர்கள் மூத்தறிஞர் சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களுல் ஒருவரும், முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளரும் ஆவார்.

உலகின் பிரதான மொழிகளில் குறித்த உரை நேரடியாக மொழியாக்கம் செய்யப்படுவதோடு, இம்முறை தமிழ் மொழி மூலமும் மொழியாக்கம் செய்யப்படவுள்ளது.

வழமைப்போன்று இம்முறையும் புனித அரபா தின நிகழ்வுகள் தொடர்பான நேரலை இலங்கை நேத்ரா தொலைக்காட்சியும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...