நாளைய புனித அரபா தின உரையும் தொழுகையும் முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் முஹம்மத் பின் கரீம் அவர்களால் நிகழ்த்தப்படும்!

Date:

இம்முறை அரபா தின தொழுகை மற்றும் உரையை ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமியின் செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈஸா அஷ்ஷேக் கலாநிதி முஹம்மத் பின் கரீம் அல் ஈஸா அவர்கள் நிகழ்த்துகிறார்கள்.

சவூதி அரேபியாவின் முன்னாள் நீதி அமைச்சரான ஷேக் அவர்கள் மூத்தறிஞர் சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களுல் ஒருவரும், முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளரும் ஆவார்.

உலகின் பிரதான மொழிகளில் குறித்த உரை நேரடியாக மொழியாக்கம் செய்யப்படுவதோடு, இம்முறை தமிழ் மொழி மூலமும் மொழியாக்கம் செய்யப்படவுள்ளது.

வழமைப்போன்று இம்முறையும் புனித அரபா தின நிகழ்வுகள் தொடர்பான நேரலை இலங்கை நேத்ரா தொலைக்காட்சியும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...