ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு நோக்கி செல்லும் ரயில்களில் ஏறியதால் பதற்றமான சூழ்நிலை!

Date:

சனிக்கிழமை (09) கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த புகையிரதங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏறியதால் காலி மற்றும் கண்டி ரயில் நிலையங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கிச் செல்லும் அனைத்து ரயில் பயணங்களையும் ரத்து செய்யுமாறு நிலைய அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலி மற்றும் கண்டி புகையிரத நிலையங்களில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த உத்தரவை மீறி புகையிரதங்களை இயக்குமாறு கோரினர்.

மேலும், கண்டியில் இருந்து கொழும்பு செல்லும் ரயில் கண்டியில் இருந்து காலை 9:00 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...