ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத மற்றும் போக்குவரத்து சபை பஸ் சேவைகள் ஆரம்பம்!

Date:

நேற்றிரவு (08) அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று (09) காலை 8.00 மணிக்கு தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்று காலை நிறைவடைந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சேபால லியனகே தெரிவித்தார்.

தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு தேவையான எரிபொருள் கிடைக்காததால் வேலை நிறுத்தம் தொடங்கியது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்ததாகவும்  சேபால லியனகே கூறுகிறார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...