ஒரு இலட்சத்துக்கும் அதிகமான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

Date:

ஒரு இலட்சத்து இருபதாயிரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை இன்று (12) சந்தைக்கு வெளியிடவுள்ளதாக லிட்ரோ  நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (13) முதல் நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எரிவாயு கொள்வனவு செய்வதற்கு மே மாதத்திற்கான மின் கட்டணத்தை சமர்ப்பிக்குமாறு லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது.

ஆனால், எரிவாயு விநியோகம் சாதாரணமாக மாறிய பிறகு அது தேவையில்லை என்றும் அதே நேரத்தில் கூறப்படுகிறது.

இதேவேளை அடுத்த எரிவாயு கப்பல் சனிக்கிழமை (16) இரவு இலங்கையை வந்தடைய உள்ளதாகவும் லிட்ரோ லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...