ஒரு இலட்சத்துக்கும் அதிகமான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

Date:

ஒரு இலட்சத்து இருபதாயிரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை இன்று (12) சந்தைக்கு வெளியிடவுள்ளதாக லிட்ரோ  நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (13) முதல் நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எரிவாயு கொள்வனவு செய்வதற்கு மே மாதத்திற்கான மின் கட்டணத்தை சமர்ப்பிக்குமாறு லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது.

ஆனால், எரிவாயு விநியோகம் சாதாரணமாக மாறிய பிறகு அது தேவையில்லை என்றும் அதே நேரத்தில் கூறப்படுகிறது.

இதேவேளை அடுத்த எரிவாயு கப்பல் சனிக்கிழமை (16) இரவு இலங்கையை வந்தடைய உள்ளதாகவும் லிட்ரோ லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...