கதிர்காமம் பாத யாத்திரை செல்பவர்களுக்கு கடற்படையால் வசதிகள்!

Date:

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை கடற்படையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதற்கமைய தேசிய வனப் பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா செல்லும் வழியில் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன.

கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரையின் பேரில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெருமவின் மேற்பார்வையில் இந்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குமண தேசிய வனப் பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரை தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை ஊழியர்கள் இணைந்து தேவையான மருத்துவ வசதிகள், உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பிற வசதிகளை வழங்குகின்றனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...