சபாநாயகர் மட்டுமே ஜனாதிபதியின் செய்திகளை வெளியிடுவார் :ஜனாதிபதி அலுவலகம்

Date:

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஊடாக மாத்திரமே தாம் தொடர்புகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

ஜூலை 11, திங்கட்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்ட ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

இந்த விடயம் தொடர்பாக “ஜனாதிபதியின் சார்பாக சபாநாயகர் வெளியிடும் அறிக்கைகள் மட்டுமே இனிமேல் அதிகாரப்பூர்வ அறிக்கைகளாக கருதப்பட வேண்டும்”என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...