சு.கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!

Date:

 நம்பிக்கையில்லா பிரேரணைக்கு  ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நேற்று தெரிவித்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கொண்டு வரப்போவதாக  பாராளுமன்ற உறுப்பினர்  அப்புஹார்மி இன்று தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக, அவர் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.

மேலும், மேலும், சபாநாயகர் தனது சட்டத்ற்கு அமைவாக , ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டதை கருத்தில் கொள்ள வேண்டும்

சபாநாயகர் சபைக்கு சென்று புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும்,’ என்றும் அவர் கூறினார்.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...