ஜனாதிபதியின் பயண இலக்கு செவ்வாய் கிரகமா? :முஜிபுர் ரஹ்மான்

Date:

ஜனாதிபதியின் பயண இலக்கு செவ்வாய் கிரகமா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை அனுப்பாமல் ஜனாதிபதி ஏன் நேரத்தை வீணடிக்கிறார் என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலம், உலகின் மூலை முடுக்கெல்லாம் செல்ல இப்போது நேரம் போதுமானது என்றும் அவர் கூறினார்.

இலங்கையர்கள் இருக்கும் எந்த நாட்டிற்கும் ஜனாதிபதியால் செல்ல முடியவில்லை எனவும், ஜனாதிபதி வேறு கிரகத்தை தேடிக் கொண்டிருப்பதால் தான் இராஜினாமா கடிதத்தை அனுப்ப இவ்வளவு கால அவகாசம் எடுத்துக் கொள்கிறார் என்பதில் நியாயமான சந்தேகம் இருப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...