ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது!

Date:

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் சார்பில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மூன்று பிரதிநிதிகள் நியமனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு  ஹரின் பெர்னாண்டோ மற்றும் டலஸ் அழகப்பெரும அனுர திஸாநாயக்கவுக்காக டிலான் பெரேரா மற்றும் திரு விஜித ஹேரத் ஆகியோர் அவதானிப்புக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...