டொலர்களை செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம்!

Date:

டொலர்களை செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான எரிபொருளைப் பெற விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்திற்குச் சென்று படிவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என கூட்டுத்தாபனம் மேலும் தெரிவிக்கிறது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...