தேயிலைக் கொழுந்தின் விலை 100% அதிகரிப்பு!

Date:

தேயிலைக் கொழுந்தின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

கடந்த மாதங்களில் ஒரு கிலோகிராம் தேயிலைக் கொழுந்தின் விலை 100 ரூபாவிற்கும் 130 ரூபாவிற்கும் இடையில் காணப்பட்டதாக சபையின் தலைவர் துஷார பிரியதர்ஷன குறிப்பிட்டார்.

எனினும், ஒரு கிலோ பச்சை தேயிலைக் கொழுந்தின் விலை தற்போது 260 ரூபாவை விட அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

டொலரின் பெறுமதி அதிகரித்ததன் பலன் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...