பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யுமாறு காஞ்சனா கோரிக்கை!

Date:

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கம் ஊடாக இந்த விடயம் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

இதன்போது, எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் முன்பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் என்னையும் கோப் குழுவுக்கு அழைக்குமாறு சரித ஹேரத்திடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என ட்வீட் செய்திருந்தார்.

பெற்றோல் மற்றும் டீசலை தோராயமாக ரூ.250 விற்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குற்றம் சுமத்தியதை அடுத்து காஞ்சனா இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...