பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தொடர்பில் கோப் குழுவின் தகவல்!

Date:

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர்களுக்கு 11 வகையான கொடுப்பனவுகளின் கீழ் நான்கு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, கோப் குழுவின் கூற்றுப்படி எட்டு கோடி ரூபாய்க்கு மேல் அதாவது மொத்த தொகையில் 49 சதவீதம் மக்கள் விழிப்புணர்வுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆணைக்குழுவின் அலுவல்கள் குறித்து விசாரிக்க, கோப் குழுவின் முன், ஆணைக்குழுவின் தலைவர்கள் அழைக்கப்பட்ட போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...