பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தொடர்பில் கோப் குழுவின் தகவல்!

Date:

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர்களுக்கு 11 வகையான கொடுப்பனவுகளின் கீழ் நான்கு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, கோப் குழுவின் கூற்றுப்படி எட்டு கோடி ரூபாய்க்கு மேல் அதாவது மொத்த தொகையில் 49 சதவீதம் மக்கள் விழிப்புணர்வுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆணைக்குழுவின் அலுவல்கள் குறித்து விசாரிக்க, கோப் குழுவின் முன், ஆணைக்குழுவின் தலைவர்கள் அழைக்கப்பட்ட போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...