பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தொடர்பில் கோப் குழுவின் தகவல்!

Date:

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர்களுக்கு 11 வகையான கொடுப்பனவுகளின் கீழ் நான்கு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, கோப் குழுவின் கூற்றுப்படி எட்டு கோடி ரூபாய்க்கு மேல் அதாவது மொத்த தொகையில் 49 சதவீதம் மக்கள் விழிப்புணர்வுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆணைக்குழுவின் அலுவல்கள் குறித்து விசாரிக்க, கோப் குழுவின் முன், ஆணைக்குழுவின் தலைவர்கள் அழைக்கப்பட்ட போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...