மக்கள் போராட்டம்: 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

Date:

கொழும்பில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் காலி முகத்திடலை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.

கோட்டையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் இதுவரை ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர்.

போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

கலைந்து சென்ற மக்கள் மீண்டும் திரண்டதையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...