மக்கள் போராட்டம்: 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

Date:

கொழும்பில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் காலி முகத்திடலை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.

கோட்டையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் இதுவரை ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர்.

போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

கலைந்து சென்ற மக்கள் மீண்டும் திரண்டதையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

Popular

More like this
Related

வென்னப்புவவில் உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை இரங்கல்

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த...

சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வு!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன. ஒரு...

தோற்றுப் போன அனர்த்த நிவாரணம்:வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பியவரின் உருக்கமான பதிவு

நாட்டில் சிலவிய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிர்...

நாட்டின் இன்றைய வானிலை.

ஆழமான தாழமுக்கம், காங்கேசன்துறையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் வடக்காக...