ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளப்பட்டது.
ஜனாதிபதியின் இராஜினாமாவை அடுத்து, அரசியலமைப்பின் மூலம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள ஏற்பாட்டின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார்.
புதிய ஜனாதிபதி எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்ற பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட உள்ளார்.