8 இலங்கையர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் ஏற்பாடு

Date:

எட்டு இலங்கையர்களுக்கு இந்த வருடத்திற்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கான அனுசரனையினை எமிரேட்ஸில் உள்ள ஸாயிட் தொண்டு மற்றும் மனிதாபிமான நிறுவனம் வழங்கியுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான ஏற்பாட்டினை கடந்த பல வருடங்களாக கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் மேற்கொண்டு வருகின்றது.

எனினும், கொவிட் – 19 காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்து குறித்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...