90,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வருகிறது: லங்கா ஐ.ஓ.சிஅறிவிப்பு!

Date:

90,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.

“ஒவ்வொன்றும் 30,000 மெட்ரிக் தொன் பெறுமானமானவை –

முதல் கப்பல் ஜூலை 13 முதல் 15 இடையில் ,

2வது ஜூலை 29 முதல் 31 இடையிலும்,

மற்றும் 3வது ஆகஸ்ட் 15 அன்று வரும் என என லங்கா ஐஓசியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் எரிவாயு உட்பட எரிபொருள் காப்பல்கள் நாட்டிற்குள் வரும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...