ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு நோக்கி செல்லும் ரயில்களில் ஏறியதால் பதற்றமான சூழ்நிலை!

Date:

சனிக்கிழமை (09) கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த புகையிரதங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏறியதால் காலி மற்றும் கண்டி ரயில் நிலையங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கிச் செல்லும் அனைத்து ரயில் பயணங்களையும் ரத்து செய்யுமாறு நிலைய அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலி மற்றும் கண்டி புகையிரத நிலையங்களில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த உத்தரவை மீறி புகையிரதங்களை இயக்குமாறு கோரினர்.

மேலும், கண்டியில் இருந்து கொழும்பு செல்லும் ரயில் கண்டியில் இருந்து காலை 9:00 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வென்னப்புவவில் உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை இரங்கல்

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த...

சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வு!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன. ஒரு...

தோற்றுப் போன அனர்த்த நிவாரணம்:வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பியவரின் உருக்கமான பதிவு

நாட்டில் சிலவிய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிர்...

நாட்டின் இன்றைய வானிலை.

ஆழமான தாழமுக்கம், காங்கேசன்துறையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் வடக்காக...