இராஜினாமாவை மீண்டும் உறுதி செய்த ஜனாதிபதி!

Date:

ஏற்கனவே கூறியது போன்று இலங்கை ஜனாதிபதி பதவியை காலி செய்யும் தனது இராஜினாமா கடிதத்தை இன்று (13) கையளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்றைய தினம் ஜனாதிபதி பதவி விலகுவார். அவரது இராஜினாமா கடிதத்தையும் இன்றைய தினமே எனக்கு வழங்குவார், மக்கள் எந்தவித சந்தேகமும் கொள்ளாது அமைதியாக இருக்க வேண்டும்  சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...