சபாநாயகர் மட்டுமே ஜனாதிபதியின் செய்திகளை வெளியிடுவார் :ஜனாதிபதி அலுவலகம்

Date:

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஊடாக மாத்திரமே தாம் தொடர்புகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

ஜூலை 11, திங்கட்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்ட ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

இந்த விடயம் தொடர்பாக “ஜனாதிபதியின் சார்பாக சபாநாயகர் வெளியிடும் அறிக்கைகள் மட்டுமே இனிமேல் அதிகாரப்பூர்வ அறிக்கைகளாக கருதப்பட வேண்டும்”என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...