பிரதமர் அலுவலகத்தின் கதவுகளைத் திறந்து சென்ற போராட்டக்காரர்கள்!

Date:

கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் கதவுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் திறந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் லோட்டஸ் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு மேலே விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிட்டு வருகிறது.

விமானத்தின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காலி பஸ் நிலையத்திற்கு முன்பாக தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்தப் போராட்டம் முடிவடையவில்லை, புதிய ஆணைக்காக பேரணி என பெயரிடப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...