பிரதமர் அலுவலகத்தின் கதவுகளைத் திறந்து சென்ற போராட்டக்காரர்கள்!

Date:

கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் கதவுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் திறந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் லோட்டஸ் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு மேலே விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிட்டு வருகிறது.

விமானத்தின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காலி பஸ் நிலையத்திற்கு முன்பாக தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்தப் போராட்டம் முடிவடையவில்லை, புதிய ஆணைக்காக பேரணி என பெயரிடப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...