பிரதமர் அலுவலகத்தின் கதவுகளைத் திறந்து சென்ற போராட்டக்காரர்கள்!

Date:

கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் கதவுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் திறந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் லோட்டஸ் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு மேலே விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிட்டு வருகிறது.

விமானத்தின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காலி பஸ் நிலையத்திற்கு முன்பாக தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்தப் போராட்டம் முடிவடையவில்லை, புதிய ஆணைக்காக பேரணி என பெயரிடப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள்.

Popular

More like this
Related

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...