பெத்தும் நிஷங்கவுக்கு கொரோனாத்தொற்று

Date:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும்  நிஷங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலி சர்வதேச மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெத்தும்  இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

‘அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, நேற்று காலை நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையின் போது அவர் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது’ என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பின்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனை முடிவை உறுதிப்படுத்தியது.  இதனையடுத்து அவர் உடனடியாக வேறு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...