பெத்தும் நிஷங்கவுக்கு கொரோனாத்தொற்று

Date:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும்  நிஷங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலி சர்வதேச மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெத்தும்  இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

‘அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, நேற்று காலை நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையின் போது அவர் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது’ என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பின்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனை முடிவை உறுதிப்படுத்தியது.  இதனையடுத்து அவர் உடனடியாக வேறு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...

மன்னார், இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட...