பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யுமாறு காஞ்சனா கோரிக்கை!

Date:

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கம் ஊடாக இந்த விடயம் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

இதன்போது, எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் முன்பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் என்னையும் கோப் குழுவுக்கு அழைக்குமாறு சரித ஹேரத்திடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என ட்வீட் செய்திருந்தார்.

பெற்றோல் மற்றும் டீசலை தோராயமாக ரூ.250 விற்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குற்றம் சுமத்தியதை அடுத்து காஞ்சனா இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...