ரஞ்சனுக்கு முழுமையான விடுதலையை கொடுங்கள்: எதிர்க்கட்சித் தலைவர்

Date:

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கை, அந்த நாளுக்காக காத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்றார்.

இதன்போது ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீண்ட நேரம் கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டார்.

மேலும், பரோபகார அரசியல்வாதியாகவும், கலைஞராகவும் தொடர்ந்து பிரபலமடைந்து வரும் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் சுதந்திரக் குடிமகனாக சமூகத்திற்கு வந்து சமூக நீதிக்காக ஆற்றலுடன் செயற்படுவதே தமது ஒரே நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...