‘ரூபவாஹினி’ தொலைக்காட்சி போராட்டக்காரர்கள் வசம்: ஒளிபரப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

Date:

தேசிய தொலைக்காட்சியில் (ரூபவாஹினி) ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தை சுற்றி ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த போராட்டங்கள் காரணமாக அவர்களின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொலைக்காட்சி கழகத்தின் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் இணைவதற்கான வாய்ப்பையும் அவர்கள் கோரியதாகவும், அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு  அதிகாரிகள் வாய்ப்பளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, ​​தொலைக்காட்சி கழகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்று (13) நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால், முதன்முறையாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்  ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துள்ளது.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...