வெறிச்சோடிய தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்!

Date:

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று காலை வெறிச்சோடி காணப்பட்டது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் ஓரளவுக்கு மக்களால் நிரம்பி பரபரப்பாக  இருந்த போதிலும் இன்று பொருளாதார மத்திய நிலையத்தின் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு மிகவும் மெதுவான நிலையே காணப்படுகின்றது.

தம்புள்ளை, கலேவெல, நாவுல முதலான நகரங்களும் காலையில் மிகவும் வெறிச்சோடியிருந்தன.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இவ்வாறானதொரு நிலை காணப்படுவதை தாம் அறியாத காரணத்தினாலேயே மரக்கறிகளை கொண்டு வந்ததாக பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொண்டு வந்த விவசாயிகள் தெரிவித்தனர்.

ஆனால், விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் கடைகளை திறந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

வென்னப்புவவில் உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை இரங்கல்

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த...

சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வு!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன. ஒரு...

தோற்றுப் போன அனர்த்த நிவாரணம்:வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பியவரின் உருக்கமான பதிவு

நாட்டில் சிலவிய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிர்...

நாட்டின் இன்றைய வானிலை.

ஆழமான தாழமுக்கம், காங்கேசன்துறையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் வடக்காக...