இலங்கையின் பொருளாதாரத்தை மாற்றியமைப்பது தொடர்பான ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கிறேன்: ஹர்ஷ

Date:

இலங்கையை ஏற்றுமதி சார்ந்த போட்டி சமூக சந்தைப் பொருளாதாரமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கருத்துடன் தாம் உடன்படுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரையை ஆமோதித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குரார்ப்பண உரையில் கூறியது போல வளர்ந்து வரும் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் களத்தின் மையமாக இலங்கையை நவீன ஏற்றுமதி சார்ந்த போட்டி சமூக சந்தைப் பொருளாதாரமாக உருவாக்க வேண்டும்.

நான் நூற்றுக்கு நூறு ஒப்புக்கொள்கிறேன், என்னுடையதும் அதே கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொது வேலைத்திட்டத்தில் புதிய இலங்கையை உருவாக்குவதற்கு குறிப்பாக அனைத்து கட்சி அல்லது பல கட்சிகளை கொண்ட அரசாங்கத்தை அமைப்பதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாம் ஒன்றுபட வேண்டும், குறிப்பாக, ஒரு பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டத்தில் இந்த புதிய இலங்கையை உருவாக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்து அல்லது பல கட்சி அரசாங்கம். அப்படியானால், வருங்கால சந்ததியினர் நம்மை நியாயப்படுத்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...