இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு இரண்டு நாட்களாக டீசல் இல்லை!

Date:

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு இரண்டு நாட்களாக டீசல் கிடைக்கவில்லை என இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்போது சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடு முழுவதிலும் உள்ள பல இ.போ.ச பஸ்களுக்கு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் டீசல் கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்த அந்த அதிகாரி, இந்த நிலை காரணமாக டிப்போக்களில் இருந்து பேருந்துகளுக்கு டீசல் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...