இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு இரண்டு நாட்களாக டீசல் இல்லை!

Date:

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு இரண்டு நாட்களாக டீசல் கிடைக்கவில்லை என இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்போது சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடு முழுவதிலும் உள்ள பல இ.போ.ச பஸ்களுக்கு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் டீசல் கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்த அந்த அதிகாரி, இந்த நிலை காரணமாக டிப்போக்களில் இருந்து பேருந்துகளுக்கு டீசல் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...