கனமுல்ல இப்திஸாம் இர்ஷாத் மரிக்கார் நில அளவையில் துறையில் இளமாணி பட்டம் பெற்றார்!

Date:

நேற்று (24) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 23ஆவது பட்டமளிப்பு விழாவில், பூகோள விஞ்ஞான பீடத்தில் கற்கை நெறியைத் தொடர்ந்த புத்தளம் கனமுல்ல பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இப்திஸாம் இர்ஷாத் மரிக்கார் நில அளவையில் துறையில் ( BSc honours in Surveying Sciences specialized in surveying and geodesy)  பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

பூகோள விஞ்ஞான பீட பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் பி.ஜி.வி. அபேரத்ண தலைமையில் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்  இந்த பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.

மிகவும் சிறப்பான துறையில் சிறப்புத் தேர்ச்சியை பெற்றுக்கொண்ட அவரை வாழ்த்துகின்றோம்.

Popular

More like this
Related

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...