காலி முகத்திடல் போராட்டக்காரர்களின் மற்றொரு குழுவையும் வெளியேறுமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!

Date:

சில நிமிடங்களுக்கு முன்னர், காலி முகத்திடல் போராட்டக்கள பகுதியில் தங்கியிருந்த மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாட்டாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

15 நிமிடங்களில் அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தை விட்டுச் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பொலிஸாரின் அறிவித்தலின் பிரகாரம் குறித்த குழுவினர் கூடாரங்களை அகற்றியுள்ளனர்.

காலிமுகத்தில் போராட்ட களம் அமைந்துள்ள பகுதிக்கு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...