‘கொவிட்-19′ வைரஸால் மூளைக்கு ஏற்படும் பாதிப்பு நீண்ட காலமாக இருக்கும்’

Date:

கொவிட்-19 வைரஸ் தொற்று நோயால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் நீண்டகாலம் நீடிக்கும் என்று பிரிட்டனில் உள்ள ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘கொவிட்-19’ வைரஸால் பாதிக்கப்பட்ட ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு மூளை பாதிப்பு வெளிப்படுகிறது என்று அவர்கள் மேலும் விளக்கியுள்ளார்கள்.

பல ஐரோப்பிய நாடுகளில் ‘கொவிட் 19’ நோயால் பாதிக்கப்பட்ட 1.25 மில்லியன் நோயாளிகளை உள்ளடக்கிய ஆய்வுக்குப் பிறகு ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை, ‘கொவிட் 19’ல் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக, சுயநினைவின்மை, டிமென்ஷியா போன்றவை காணப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...