ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த மேலும் 40 பேரை அடையாளம் காண உதவ வேண்டும்: பொலிஸார்

Date:

ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

இதன்படி, சம்பவம் தொடர்பில் சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 0718591559 / 0718085585 / 0112391358 / 1997

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...