ஜனாதிபதி ரணில் தலைமையிலான இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும்: பாகிஸ்தான் ஜனாதிபதி

Date:

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வெளியிட்டுள்ள  வாழ்த்துச் செய்தியில்,

பாகிஸ்தான் அரச தலைவர், இரு நாடுகளின் நல்வாழ்வு மற்றும் செழுமைக்காக பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த நம்புவதாக பாகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் என்றும் ஜனாதிபதி அல்வி நம்பிக்கை தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...