தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Date:

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மற்றும் அதன் துணை நிறுவனமான IIIT யும் இணைந்து வழங்கிய தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது சாதாரணதரம் எழுதிய மாணவர்களுக்கான (LEADERSHIP & MANAGEMENT STUDIES-2022) என்ற 50 நாள் வதிவிடப்பயிற்சி நெறியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வும்  இடம்பெற்றது.

IT, English, தலைமத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி நெறிகள், இஸ்லாமிய கற்கைகள், குர்ஆனிய கற்கைகள் தர்பிய்யா மற்றும் ஆர்வமூட்டல் அமர்வுகள் என பல உள்ளடக்கங்களை இப்பயிற்சி நெறி உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...