தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Date:

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மற்றும் அதன் துணை நிறுவனமான IIIT யும் இணைந்து வழங்கிய தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது சாதாரணதரம் எழுதிய மாணவர்களுக்கான (LEADERSHIP & MANAGEMENT STUDIES-2022) என்ற 50 நாள் வதிவிடப்பயிற்சி நெறியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வும்  இடம்பெற்றது.

IT, English, தலைமத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி நெறிகள், இஸ்லாமிய கற்கைகள், குர்ஆனிய கற்கைகள் தர்பிய்யா மற்றும் ஆர்வமூட்டல் அமர்வுகள் என பல உள்ளடக்கங்களை இப்பயிற்சி நெறி உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...