தேசிய மக்கள் சக்தி அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்காது: அநுரகுமார

Date:

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தமது கட்சி அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் இணையும் இந்த கோரிக்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு சகல அரசியல் கட்சிகளையும் கோரியிருந்தார். இதனையடுத்து அவர் இந்த மறுப்பை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...